Govt laboratory test report shows Maggi safe for consumption: Nestle India

The local arm of the Swiss packaged food company said that the reports found lead levels for all samples within permissible limit
In June 2015, the Food Safety and Standards Authority of India had banned Maggi noodles.
New Delhi: A government laboratory that tested 29 samples of Maggi noodles at the instance of the Supreme Court has reported that the popular snack is safe for consumption, boosting the prospects of the Indian arm of swiss multinational Nestle in a case before the court.
Nestle India said on Monday that the tests conducted by the Central Food Technological Research Institute (CFTRI), Mysuru, a government laboratory found nothing wrong with the product.
The report was submitted to the court on 6 April and released to the company late last week.
The local arm of the Swiss packaged food company said that the reports found lead levels for all samples within permissible limit. Mint has not seen a copy of the report.
On 13 January, the apex court asked the national research lab, approved by the National Accreditation Board for Testing and Calibration Laboratories (NABL), to clarify if lead levels in the samples of Maggi noodles it tested on 16 December were within prescribed levels.
According to Nestle India’s statement, all 29 samples of Maggi noodles (13 and 16 in two tranches) were collected by the relevant authorities following due process and then directly submitted to CFTRI. “The CFTRI findings and the recent Order dated 31 March 2016, issued by the Food Standards and Safety Authority of India (FSSAI), clarifies that additive MSG can be used under Good Manufacturing Practices in permitted food products and there is no prescribed level,” it added.
The local unit of the Swiss packaged food company was embroiled in a controversy after FSSAI banned the sale of Maggi on 5 June 2015, citing the presence of monosodium glutamate and excess lead. The company could not sell the popular snack for six months in 2015. Nestle India relaunched Maggi noodles in November.
For the year to December (Nestlé India follows a January-December accounting year), net profit fell 52% to Rs.563.27 crore.
In its annual results statement, Nestle India said, “The company faced an unusual situation with Maggi Noodles that impacted its operations during the 2nd, 3rd and 4th quarters. The results for the year and for the 4th quarter ended 31 December, 2015 are not fully comparable with the results of the previous corresponding periods.”
Equity analysts remain optimistic about the prospects of Nestle India. “We remain positive on Nestlé from 2-3 years’ perspective, being a strong play on urban revival. But over medium term, the company’s margins and volumes will remain under pressure,” Edelweiss Securities analyst Abneesh Roy said in a note on 15 February.

Expired packaged soft drink destroyed

Pineapple milk drink that was sold after expiry date at Aavin booth on court premises were destroyed by officials in Salem on Monday.
Officials of the Tamil Nadu Food Safety and Drug Administration Department seized and destroyed 27 packs of pineapple milk drink from the Aavin booth functioning on the court premises here on Monday. Based on tipoff, District Designated Officer T. Anuradha and food safety inspectors inspected the booth and found the packs that had manufacturing date of the product as October 31, 2015 with 120 days validity.
Samples taken
The booth was opened two months ago on the premises. All the 27 packs were destroyed and notice was served on the Aavin booth salesman.
Officials also took samples of badam powder, butter milk and standardised milk from the booth that would be sent to Government Food Laboratory in Udayapatti.

நீதிமன்ற வளாகத்தில் காலாவதியான ஜூஸ் விற்பனை ஆவின் பாலகத்தை வக்கீல்கள் முற்றுகை பால் பண்ணையை சோதனையிட கோரிக்கை

சேலம், ஏப்.12:
சேலம் அஸ் தம் பட்டி ஒருங் கி ணைந்த நீதி மன்ற வளா கத் தில் 29 நீதி மன் றங் கள் செயல் பட்டு வரு கி றது. தின மும் ஆயி ர க ணக் கான பொது மக் கள் வந்து செல் கின் ற னர். இங்கு வழக் க றி ஞர் கள் சங் கத் தின் மூலம் 2 கேன் டீ னும், ஒரு டீக் க டை யும் நடத் தப் பட்டு வரு கி றது. ஆனால் பொதுப் ப ணித் துறை மூலம் டெண் டர் விடப் பட்டு தான் கேன் டீன் நடத் தப் பட வேண் டும். அவ் வாறு நடத் தப் ப டு வ தன் மூலம் அர சுக்கு வரு வாய் வரும். ஆனால் வக் கீல் சங் கம் நடத் து வ தால் கேன் டீ னில் கிடைக் கும் வாடகை பணம் சங் கத் திற்கே செல் கி றது.
இதை ய டுத்து, நீதி மன்ற வளா கத் தில் பொதுப் ப ணித் துறை மூலம் ஆவின் பால கம் கொண்டு வரப் பட் டது. இதில் ஆவின் தயா ரிப்பு பொருட் க ளான நெய், ஜூஸ் வகை கள் விற் பனை செய் யப் ப டு வ து டன், தயிர் சாத மும் விற் பனை செய் கி றார் கள். தின மும் ரூ.4 ஆயி ரத் திற்கு விற் பனை ஆகி றது. இந் நி லை யில், நேற்று பகல் 2 வழக் க றி ஞர் கள் ‘பைனாப் பிள் மில்க் ஜூஸ்’ வாங்கி குடித் த னர். சிறிது நேரத் தில் அவர் க ளின் வயிறு கலக் கு வது போல இருந் தது. இத னால், அதிர்ச் சி ய டைந்த அவர் கள் வாங்கி குடித்த ஜூஸ் அட் டை பெட் டியை பார்த் த போது, அது காலா வா தி யாகி ஒரு மாதம் ஆகி யி ருந் தது தெரி ய வந் தது.
இது கு றித்த புகா ரின் பே ரில், சேலம் மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா விரைந்து வந்து ஆய்வு செய் தார். அவ ரது முன் னி லை யில் காலா வ தி யான ‘பைனாப் பிள் மில்க் ஜூஸ்’ கைப் பற் றப் பட்டு அழிக் கப் பட் டது. பின் னர் அங் கி ருந்த கேன் டீன், டீக் க டையை அதி காரி அனு ராதா ஆய்வு செய் தார். அங்கு சுகா தா ர மில் லா ம லும், பிளாஸ் டிக் டம் ளர் பயன் ப டுத் தப் பட்டு வந் த தும் தெரி ய வந் தது. உட ன டி யாக அதனை பறி மு தல் செய் தார்.
இது கு றித்து டாக் டர் அனு ராதா கூறு கை யில், ஆவின் பால கத் தில் காலா வ தி யான ஜூஸ் விற் பனை செய் யப் பட்டு வந் தது கண் டு பி டிக் கப் பட்டு அழிக் கப் பட் டது. இதன் பாக் கெட் டி லேயே காலா வதி தேதி இருப் பது தெரிந் தும் ஆவின் அதி கா ரி கள் பூத் திற்கு அனுப் பி யுள் ள னர். மேலும், கேன் டீன் நடத்த வேண் டு மா னால் எங் க ளி டம் சான் றி தழ் பெற் றி ருக்க வேண் டும். ஆனால், நீதி மன்ற வளா கத் திற் குள் கேன் டீன் நடத் து வோர் யாரும் அனு மதி பெற வில்லை. காலா வ தி யான ஜூஸ் விற் பனை செய் தது தொடர் பாக ஆவின் உதவி பொது மே லா ள ருக்கு நோட் டீஸ் அனுப் பி யுள் ளேன். 7 நாட் க ளுக் குள் பதில் அளிக் கா விட் டால் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் றார்.
இது கு றித்து சேலம் வக் கீல் சங்க தலை வர் பொன் னு சாமி கூறு கை யில், ஆவின் என் றால் சுகா தா ரம் என் பார் கள். ஆனால், அவர் கள் காலா வ தி யான ஜூஸ் விற் பனை செய்து உயி ருக்கு ஆபத்தை ஏற் ப டுத் தும் நட வ டிக் கை யில் ஈடு பட் டுள் ள னர். இது பெரும் மோச டி யா கும். எனவே, சேலத் தில் உள்ள ஆவின் பால் பண் ணையை சுகா தா ரத் துறை அதி கா ரி கள் சோதனை செய்து காலா வ தி யான பொருட் களை பறி மு தல் செய்ய வேண் டும். இச் செ யல் க ளில் ஈடு பட்ட அதி கா ரி கள் மீது கடும் நட வ டிக்கை எடுக்க வேண் டும். சேலம் நீதி மன்ற வளா கத் திற் குள் இருக் கும் ஆவின் பால கத்தை உட ன டி யாக மூட வேண் டும் என் றார்.

காலாவதியான குளிர்பானம் விற்பனை: ஆவின் விற்பனை நிலையம் முற்றுகை

சேலம்: சேலம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஆவின் விற்பனை நிலையத்தில், காலாவதியான குளிர்பானங்களை விற்பனை செய்ததால், வக்கீல்கள் முற்றுகையிட்டனர்.
சேலம் நீதிமன்ற வளாகத்தில், இரு மாதங்களுக்கு முன் ஆவின் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு ஆவின் நிறுவனத்தின் குளிர் பானங்கள், நெய், ஸ்வீட் வகைகள், பால் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. வக்கீல்கள் தங்கதுரை, முருகன் இருவரும் இங்கு காலாவதி குளிர்பானங்கள் விற்பதாகவும், அதை குடித்த தங்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், சேலம் வக்கீல்கள் சங்கத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, வக்கீல்கள் சங்க தலைவர் பொன்னுசாமி தலைமையிலான வக்கீல்கள், ஆவின் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டனர். அங்கு காலாவதியான குளிர்பானங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்ததுடன், சோதனைக்காக மாதிரிகளை எடுத்துச்சென்றார்.
இதுகுறித்து வக்கீல்கள் சங்க தலைவர் பொன்னுசாமி கூறியதாவது: இங்கு காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். கேட்டால், இரு நாட்களுக்கு முன்தான், ஆவின் அலுவலகத்திலிருந்தே வந்தது என கூறுகின்றனர். உடல்நலத்தை கெடுக்கும் ஆவின் விற்பனை மையத்தை மூட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மளிகை கடைகளில் போதை பொருள் சிக்கியது

கூடு வாஞ் சேரி, ஏப்.12:
நந் தி வ ரம்-கூடு வாஞ் சேரி பேரூ ராட் சி யில் உள்ள மளிகை கடை க ளில் உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் நேற்று திடீ ரென ஆய்வு செய் த னர். இதில் ரூ.1லட் சம் மதிப் பி லான போதை பொருட் கள் சிக் கி ய தால் பெரும் பர ப ரப்பு ஏற் பட் டது.
சென்னை அடுத்த நந் தி வ ரம்-கூடு வாஞ் சேரி பேரூ ராட் சி யில் 500க்கும் மேற் பட்ட கடை கள் உள் ளன. இந்த மளிகை கடை க ளில் உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் திடீ ரென வந்து நேற்று ஆய்வு செய் த னர்.
உணவு பாது காப்பு துறை மாவட்ட நிய மன அலு வ லர் ராம கி ருஷ் ணன், கூடு வாஞ் சேரி உணவு பாது காப்பு ஆய் வா ளர் ரவீந் திர நாத் உள் ளிட்ட 5பேர் கொண்ட அதி கா ரி கள் காந் தி ந கர் 3வது தெரு வில் உள்ள மளிகை கடை யில் ஆய்வு செய் த தில் கடைக் குள் மறைத்து வைத் தி ருந்த ரூ.1லட் சம் மதிப் புள்ள ஹான்ஸ், பான் ப ராக், போதை பாக் கு கள் உள் ளிட்ட பொருட் கள் சிக் கி யது.
இதே போல் காம ரா ஜ பு ரம் 1வது தெரு ரேஷன் கடை அரு கில் உள்ள மளிகை ஸ்டோ ரில் ஆய்வு செய் த போது, போதை பொருட் கள் எது வும் விற் ப தில்லை என்று கடை உரி மை யா ளர் உறு தி யாக கூறி னார். இதனை நம் பிய அதி கா ரி க ளும் சிறிது தூரம் சென்று நின் ற னர்.
அப் போது அதே கடை யி லி ருந்து இரு சக் கர வாக னத் தில் மளிகை சாமான் ஏற்றி வந்த ஒரு வரை சந் தே கத் தின் பேரில் அதி கா ரி கள் மடக் கிப் பிடித்து சோதனை செய் த னர். அதில் போதை பொருட் கள் பண் டல் இருந் ததை கண்டு அதிர்ச் சி ய டைந் த னர். உடனே கடை யின் உள்ளே சென்று அதி ர டி யாக ஆய்வு செய் த னர். மேலும் குடோன் இருக் கும் இடத் தை யும் கேட் ட னர். ஆனால் மளிகை கடை கா ரர் முக வரி தர மறுத் து விட் டார். இத னால் கடை உரி மை யா ள ருக் கும், அதி கா ரி க ளுக் கும் இடையே கடும் வாக் கு வா தம் ஏற் பட் டது.
பின் னர் கைப் பற் றப் பட்ட போதை பொருட் களை காரில் ஏற் றிச் சென் ற னர். இது கு றித்து தக வ ல றிந் த தும் கலக் க ம டைந்த மற்ற கடை கா ரர் கள் உஷா ரா கி விட் ட னர்.

தஞ்சை நகர் பகுதி கடைகளில் ரூ.2 லட்சம் கலப்பட, காலாவதி பொருட்கள் கைப்பற்றி அழிப்பு

தஞ்சை, ஏப்.12:
தஞ்சை நக ரில் தெற்கு வீதி, கீழ வீதி, மேல வீதி, வடக் கு வீதி, தெற் க லங் கம், கீழ வா சல் ஆகிய பகு தி க ளில் சுமார் 100க்கும் மேற் பட்ட கடை க ளில் சோதனை நடை பெற் றது. உணவு பாது காப் புத் துறை அலு வ லர் டாக் டர் ரமேஷ் பாபு, ஆய் வா ளர் கள் ராஜ் கு கு மார், சந் தி ர மோ கன், மகேஷ், கோபா ல கி ருஷ் ணன், வடி வேல், மகா தே வன், ராம நா தன், ரெங் க நா தன் உள் ளிட் டோர் அதி ரடி சோதனை மேற் கொண் ட னர்.
இதில் காலா வ தி யான குளிர் பா னங் கள், தடை செய் யப் பட்ட பான் ப ராக் உள் ளிட்ட புகை யிலை பொருட் கள் மற் றும் கலப் பட பொருட் கள் கண் டு பி டிக் கப் பட் டது. எண் ணெய், பிரட், பிஸ் கட், பிர பல கம் பெ னி க ளின் கூல்ட் ரிங்ஸ் என ரூ.2 லட் சம் மதிப் புள்ள பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டன. பறி மு தல் செய் யப் பட்ட பொருட் கள் அனைத் தும் மாந க ராட்சி வாக னம் மூலம் எடுத்து சென்று அழிக் கப் பட் டது.
இது குறித்து டாக் டர் ரமேஷ் பாபு கூறும் போது, காலா வ தி யான பொருட் களை கடை க ளில் தனி பெட் டி யில் தற் கா லி க மாக வைக்க வேண் டும். பின் னர் உட ன டி யாக அவற்றை அந் தந்த கம் பெ னிக்கே அனுப்ப வேண் டும் அல் லது அங் கி ருந்து அப் பு றப் ப டுத்த வேண் டும். ஆனால் கடை க ளில் விற் பனை செய் யப் ப டும் பொருட் க ளி டையே காலா வ தி யான பொருள் க ளை யும் வைத்து விற் பனை செய் வது சட் டப் படி குற் ற மா கும் என் றார்.